Sunday, August 31, 2014

மனிதம் எங்கே?

தேவைக்கு இயந்திரம் கண்டான்.
பிறகு,
மனிதன் இயந்திரமானான்.
விளைவு,
மனிதம் தொலைந்தது...
                        - மானிட இயந்திரம்.